மனசுல பதிஞ்சது எல்லாம் வெளியாக வேண்டாமா?
புதியபார்வை தொடங்கிய நேரம். ஓர் இதழுக்கும் இன்னோர் இதழுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கட்டுரைத் தொடரோ, தொடர் கதையோ எழுதப்பட வேண்டும் என்ற முடிவில் சில எழுத்தாளர்களை அணுகியபோது அவர்கள் தயங்கினார்கள்.









