கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

சரித்திர நாவல் எழுதுவது எப்படி?

சரித்திர ஆராய்ச்சி செய்யவேண்டும். சரித்திர புத்தகங்களைப் படிப்பதில் எந்த இடத்தில் நல்ல கதைக்கு சரித்திரம் இடம் கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும்.

News image
Updated On :27 பிப்ரவரி 2016, 5:13 pm IST

சரித்திர ஆராய்ச்சி செய்யவேண்டும். சரித்திர புத்தகங்களைப் படிப்பதில் எந்த இடத்தில் நல்ல கதைக்கு சரித்திரம் இடம் கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும். அந்த இடத்தைப் பற்றி -  அந்தப் பகுதியின் காலத்தைப் பற்றி, அந்த கதையில் வாழ்ந்த மக்களின் நடை உடை பாவனைகள், போர் முறைகள், ஆயுதங்கள் இவற்றைப் பற்றி இருக்கும் நூல்களை ஆராய வேண்டும். அந்த ஆராய்ச்சியை உங்கள் கதையில் கற்பனையில் - சொல்வளத்தில் குழைத்து மக்களுக்கு அளிக்க வேண்டும். தவிர, வாழ்க்கையின் தத்துவங்களையும் நிரம்ப சொல்ல வேண்டும். இதுதான் சரித்திர கதையை எழுதும் வழி.

ஆதாரம் : "எழுதுவது எப்படி' சாண்டில்யனின் நூலிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.