சரித்திர ஆராய்ச்சி செய்யவேண்டும். சரித்திர புத்தகங்களைப் படிப்பதில் எந்த இடத்தில் நல்ல கதைக்கு சரித்திரம் இடம் கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும். அந்த இடத்தைப் பற்றி - அந்தப் பகுதியின் காலத்தைப் பற்றி, அந்த கதையில் வாழ்ந்த மக்களின் நடை உடை பாவனைகள், போர் முறைகள், ஆயுதங்கள் இவற்றைப் பற்றி இருக்கும் நூல்களை ஆராய வேண்டும். அந்த ஆராய்ச்சியை உங்கள் கதையில் கற்பனையில் - சொல்வளத்தில் குழைத்து மக்களுக்கு அளிக்க வேண்டும். தவிர, வாழ்க்கையின் தத்துவங்களையும் நிரம்ப சொல்ல வேண்டும். இதுதான் சரித்திர கதையை எழுதும் வழி.
ஆதாரம் : "எழுதுவது எப்படி' சாண்டில்யனின் நூலிலிருந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



