சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

மைக்ரோ கதை

சாலையோரம் நடந்து போய்க் கொண்டிருந்த ராகவனை எதிரில் சந்தித்த நண்பன் வழி மறித்தான்.

News image
Updated On :5 நவம்பர் 2018, 10:15 am IST

சாலையோரம் நடந்து போய்க் கொண்டிருந்த ராகவனை எதிரில் சந்தித்த நண்பன் வழி மறித்தான்.
 "என்னப்பா ராகவன்? எப்படி இருக்கே? உன் பையன் எப்படி இருக்கான்?''
 " நல்லா இருக்கான். என்ன ஞாபகமறதிதான் ரொம்ப அதிகம். இன்னைக்குக் காலையில கூட பாரேன்... பால் பவுடர் வாங்கிட்டு வாடான்னு சொன்னா... ப்ளீச்சிங் பவுடர் வாங்கிட்டு வந்து நிக்கிறான்''
 "அதெல்லாம் கொஞ்சம் பெரியவன் ஆனா சரியாயிடும். எனக்கு அவசர வேலை ஒண்ணு இருக்கு. போயிட்டு வர்றேன்''
 "சரிப்பா மாடசாமி... போயிட்டு வா''
 "மாடசாமியா? நான் கந்தசாமி. பெயரை மறந்திட்டியே''
 இரா.சிவானந்தம், கோவில்பட்டி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.