வில்-யாழ்!

5000 ஆண்டுகளுக்கு முன்னரே "வில் யாழ்' தோன்றியது. குறிஞ்சி நில மக்களே முதன்முதலில் பண் இசைத்தனர்.
வில்-யாழ்!
Updated on
1 min read

5000 ஆண்டுகளுக்கு முன்னரே "வில் யாழ்' தோன்றியது. குறிஞ்சி நில மக்களே முதன்முதலில் பண் இசைத்தனர். அமராவதி கல் ஓவியத்தில் யாழ் உருவம் காணப்படுகிறது. பழங்காலத்தில் போர்க் கருவியாகவும் வெற்றி முரசாகவும் இந்த வில்-யாழ் பயன்பட்டது.
 - நெ.இராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com