

உஷாவை சிறை எடுத்த அநிருத்தன் போலவும், சுபத்திரையை மணந்த அர்ஜுனன் போலவும், எந்தத் தடைகளையும் வென்று ஒரு பெண்ணை மணம் முடித்துக் கொள்ள முடியுமானால், நீ துணிந்து ஒருத்தியைக் காதலிக்கலாம். இல்லையேல், இவளைத்தான் மணக்கப் போகிறோம் என்று தெரிந்து சீதையைக் காதலித்த ராமனைப் போல் உன்காதலும் இருக்க வேண்டும்.
- கண்ணதாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.