

வீட்டுக்கு வந்த ராமசாமி கோபாலிடம், " என்ன இது மூணு மூக்குக் கண்ணாடியை மேஜையில் வெச்சிருக்கே? மூணு பேர் கண்ணாடியா?'' என்று கேட்டான். அதற்கு கோபால், "ஒண்ணு படிக்கிறதுக்கு... ஒண்ணு எழுதுறபோது போட்டுக்கிறதுக்கு... இன்னொண்ணு இந்த ரெண்டு கண்ணாடிகளையும் தேடுவதற்கு'' என்றான்.
சு.ஆறுமுகம், கழுகுமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.