பேதை, பொதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்களின் பருவம் 7.பூப்படைந்த பெண் ஏழு நாட்கள் கழித்து நன்னீராடி வீடு புகுவாள்.மணமாகும்போது கணவனின் கைபிடித்து ஏழு அடிகள் எடுத்து வைத்து அக்கினியை வலம் வருவாள்.கருவுறும்போது ஏழாவது மாதம் குழந்தை முழு வளர்ச்சி பெறுகிறது.பிறக்கும் குழந்தைக்கு ஏழாவது நாள் தொப்புள் கொடி விழுகிறது. ஏழாவது மாதம் பல் முளைக்கிறது.பெண்களின் வாழ்க்கையில் ஏழுக்கு இவ்வளவு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.."தகவல் களஞ்சியம்'நூலிலிருந்து.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
பேதை, பொதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்களின் பருவம் 7.பூப்படைந்த பெண் ஏழு நாட்கள் கழித்து நன்னீராடி வீடு புகுவாள்.மணமாகும்போது கணவனின் கைபிடித்து ஏழு அடிகள் எடுத்து வைத்து அக்கினியை வலம் வருவாள்.கருவுறும்போது ஏழாவது மாதம் குழந்தை முழு வளர்ச்சி பெறுகிறது.பிறக்கும் குழந்தைக்கு ஏழாவது நாள் தொப்புள் கொடி விழுகிறது. ஏழாவது மாதம் பல் முளைக்கிறது.பெண்களின் வாழ்க்கையில் ஏழுக்கு இவ்வளவு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.."தகவல் களஞ்சியம்'நூலிலிருந்து.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்