பெண்ணும் - ஏழும்

பேதை, பொதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்களின் பருவம் 7.
  • பேதை, பொதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்களின் பருவம் 7.
  • பூப்படைந்த பெண் ஏழு நாட்கள் கழித்து நன்னீராடி வீடு புகுவாள்.
  • மணமாகும்போது கணவனின் கைபிடித்து ஏழு அடிகள் எடுத்து வைத்து அக்கினியை வலம் வருவாள்.
  • கருவுறும்போது ஏழாவது மாதம் குழந்தை முழு வளர்ச்சி பெறுகிறது.
  • பிறக்கும் குழந்தைக்கு ஏழாவது நாள் தொப்புள் கொடி விழுகிறது. ஏழாவது மாதம் பல் முளைக்கிறது.
  • பெண்களின் வாழ்க்கையில் ஏழுக்கு இவ்வளவு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

"தகவல் களஞ்சியம்'நூலிலிருந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com