தேவையானவை:
மலைவாழைப்பழம், ஏலக்காய் - தலா 5
தேங்காய் சிறியது-1
சர்க்கரை- 100 கிராம்
முந்திரிப் பருப்பு- 10
நெய்- சிறிதளவு
செய்முறை:
முதலில் வாழைப்பழங்களைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்து அதனுடன் சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்து, சிறிது கொதித்தவுடன் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழங்களைப் போட்டு நன்றாகக் கரண்டியால் மசித்துவிட்டு இரண்டும் சேர்க்க வேண்டும்.
பின்னர் நன்றாகக் கொதிக்கும்பொழுது சிறிது கெட்டியாக வரும். அப்போது இறக்கி முந்திரிப் பருப்பைச் சிறிது நெய் விட்டு நன்றாக சிவப்பாக வறுத்துப் போட்டு ஏலக்காய்ப் பொடியையும் போட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



