

புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவர் தன் வீட்டு வாசலில் கழுதை படம் போட்டு, 'என்னைப் பார் யோகம் வரும்' என்ற போர்டை மாட்டி வைத்திருந்தார்.
அவருடைய வீட்டுக்கு வந்த சக விஞ்ஞானிகள் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, 'ஒரு விஞ்ஞானியாக இருந்துகொண்டு இப்படி போர்டு மாட்டி வச்சிருக்கீங்களே, இது மூடநம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டனர்.
''நான் நம்பவில்லை. ஆனால், 'நீங்கள் நம்பாவிட்டாலும்கூட அது அதிர்ஷ்டம் தரும்' என்று இதைக் கொடுத்தவர் சொன்னார்.'' என்றார் விஞ்ஞானி.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உலகப் புகழ்பெற்ற மகாமகம் குளத்தில் கழிவு நீர் கலப்பு: பக்தர்கள் அதிர்ச்சி!

சித்திரைத் தேரோட்டம்: தஞ்சைப் பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்!

தவிர்ப்போம் நெகிழியை...
வரைந்து பார்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

