பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

பெயர் ரகசியம்!

பெயர்கள் வைப்பது குறித்து, நிகழ்ச்சியொன்றில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேசியது:

Published On :

பெயர்கள் வைப்பது குறித்து, நிகழ்ச்சியொன்றில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேசியது:

'ஏழுமலை, பழனி, திருப்பதி... இவை மலைகளின் பெயர்கள். நிலையாக ஓரிடத்தில் இருக்கும். எனவேதான் பிறந்த வீட்டிலேயே நிலைத்திருக்கும். ஆண்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்படுகிறது. காவேரி, கங்கா, யமுனா என பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு நதிகளின் பெயர்கள் சூட்டப்படுகின்றன' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.