வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

இப்படியும் ஒரு தலைவர்!

ஏறி நின்று எடை பார்க்கும் இயந்திரம் புதியதாக வந்தபோது, தலைநகர் தில்லியில் பல தலைவர்கள் ஒன்றுசேர்ந்து தங்களது எடையைப் பார்த்தனர்.

News image

காமராஜர்

Updated On :19 அக்டோபர் 2025, 12:11 am IST

ஏறி நின்று எடை பார்க்கும் இயந்திரம் புதியதாக வந்தபோது, தலைநகர் தில்லியில் பல தலைவர்கள் ஒன்றுசேர்ந்து தங்களது எடையைப் பார்த்தனர். ஜவாஹர்லால் நேரு எடை பார்த்தவுடன், தனது எடையைப் பார்க்காமலேயே காமராஜர் வெறுமனே நின்றிருந்தார்.

'காமராஜர் ஏன் எடை பார்க்க மறுக்கிறார்' என்ற வினா எழுந்தபோது, நேரு சிரித்தபடியே, 'எடை பார்க்கும் இயந்திரத்தில் செலுத்த ஒரு ரூபாய் நாணயம் வேண்டும். அதுகூட அவரது சட்டைப் பையில் இல்லை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.