அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

இப்படியும் ஒரு தலைவர்!

ஏறி நின்று எடை பார்க்கும் இயந்திரம் புதியதாக வந்தபோது, தலைநகர் தில்லியில் பல தலைவர்கள் ஒன்றுசேர்ந்து தங்களது எடையைப் பார்த்தனர்.

News image

காமராஜர்

Updated On :19 அக்டோபர் 2025, 12:11 am IST

ஏறி நின்று எடை பார்க்கும் இயந்திரம் புதியதாக வந்தபோது, தலைநகர் தில்லியில் பல தலைவர்கள் ஒன்றுசேர்ந்து தங்களது எடையைப் பார்த்தனர். ஜவாஹர்லால் நேரு எடை பார்த்தவுடன், தனது எடையைப் பார்க்காமலேயே காமராஜர் வெறுமனே நின்றிருந்தார்.

'காமராஜர் ஏன் எடை பார்க்க மறுக்கிறார்' என்ற வினா எழுந்தபோது, நேரு சிரித்தபடியே, 'எடை பார்க்கும் இயந்திரத்தில் செலுத்த ஒரு ரூபாய் நாணயம் வேண்டும். அதுகூட அவரது சட்டைப் பையில் இல்லை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.