குழந்தை வரம்!
By DIN | Published On : 27th August 2019 03:44 PM | Last Updated : 27th August 2019 03:44 PM | அ+அ அ- |

தமிழகப் பெண்கள் குழந்தை வரம் வேண்டி அரச மரத்தை சுற்றி வருவது போல் மேற்கு ஆப்பிரிக்க பெண்கள் பனை மரத்தை சுற்றி வந்து குழந்தை வரம் வேண்டுகின்றனர்.
-போளூர் ரகுபதி
பிறந்த குழந்தைக்கு கருப்பு-வெள்ளை நிறங்கள் தவிர வேறு நிறங்கள் தெரியாது.
மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணர முடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்வது மூளையே.
-பரத், சிதம்பரம்

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...