ரோஜா மலரே! - 67: நடிகரால் ஏற்பட்ட காயம் - குமாரி சச்சு
நாங்கள் முதலில் கேட்டது இயக்குநரும் - நடிகருமான மெளலி. அவரிடம் ""எங்களுக்கு ஒரு நல்ல நாடகம் எழுதித் தர முடியுமா? என்று கேட்டோம். அன்றைய நிலையில் அவர் பிஸியாக இருந்தார்.

சச்சு, ஏ.ஆர்.எஸ்., சௌகார் ஜானகி, விசு.








