திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தேவாசிரியன் என அழைக்கப்படும் மண்டபத்தில் கூரையில் அற்புதமான ஓவியங்களை காணலாம்.
இதே போல் கமலாம்பாள் கோயில் யாகசாலை உச்சி, சித்ர சபாபதி மண்டபம் உள்ள கூரை ஓவியங்களும் காணப்பட வேண்டிவை.
இதன் அடிப்படை ஓவியங்கள் வரைந்து குறைந்தது 400 ஆண்டுகளாவது ஆகியிருக்கும் என கணக்கிட்டுள்ளனர்.