நீர்மூழ்கித் தோட்டம்...

ஆழ்கடல் சூழலில் புதிய விவசாய விதி

இத்தாலியில் நெமோகார்டன் என்ற பெயரில் தண்ணீருக்கு அடியில் 18 மீ. ஆழத்தில் ஒரு பெரிய காற்றுப் பந்தில் செடிகளை வளர்க்கின்றனர். வெளியுலத மாசு எதுவும் இல்லாத சூழலில் கிடைக்கும் குறைந்த வெளிச்சத்தில், செடிகள் எப்படி தங்களுக்கான உணவைத் தயாரிக்கின்றன. செடிகள் நன்றாக வளர்வது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com