நாளை நான் ஐஏஎஸ்! புதிய கோணத்தில் பதில் எழுதுங்கள்!
முதன்மைத்தேர்வில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை என்ற ஒரு நிகழ்வை மையப்படுத்திக் கேட்கப்பட்ட பல வினாக்களைப் பார்த்தோம். ஆனாலும் ஒவ்வொரு வினாவும் வெவ்வேறு கோணங்களில் கேட்கப்பட்டவை என்பதையும் புரிந்து கொண்டோம்.








