• குளிர்ந்த நீரில் எந்தவொரு மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
• மாலை 5.00 மணிக்கு பிறகு திட மான உணவுகளை உண்பதை தவிர்க்கவும்.
• அதிகாலையில் அதிகமாக நீர் அருந்துங்கள். ஆனால் இரவில் குறைந்த அளவு நீரையே அருந்த வேண்டும்.
• இரவு 10.00 மணியில் இருந்து அதிகாலை 4.00 மணிவரையான நேரமே தகுந்த நித்திரைக்குரிய நேரமாகக் கருதப்படுகின்றது.
• உணவை உட்கொண்டவுடன் உறங்குவதை தவிர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
• தொலைபேசி அழைப்புகளில் உரையாடும்போது இடது காது பக்கமாக உரையாடுவதே நன்மையானது.
- கவிதாகணேஷ், கோவிலாம்பூண்டி.