வெயில் காலங்களில்  முகத்தைப் பாதுகாக்க...

சுட்டெரிக்கும் வெயில் தொடங்கிவிட்டதால்,  வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்வது நல்லது.
வெயில் காலங்களில்  முகத்தைப் பாதுகாக்க...

சுட்டெரிக்கும் வெயில் தொடங்கிவிட்டதால்,  வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்வது நல்லது.

காலையில் எழுந்ததும்  சிறிதளவு இளநீரை முகத்தில் தேய்த்து சிறிது நேரம்  கழித்து  கழுவி  வர  முகம் பொலிவாகும்.

வெயில் காலங்களில்  முகத்தை அதிக முறைகள் சோப்புப் போட்டு கழுவக் கூடாது.  

லிப்ஸ்டிக்,  ஐ ஷேடோ  போன்றவை வெளிர் நிறங்களில்  இருப்பது  மிக நல்லதாகும்.

வெள்ளரிச்சாறுடன்  சிறிதளவு  பால் கலந்து  முகத்தில்  தேய்த்து  ஊறிய பின்  கழுவி வர முகச்சுருக்கம்  நீங்கும்.

தர்ப்பூசணிப்பழச் சதையை முகத்தில் பூசி  ஊறிய  பின் கழுவி  வர முகம்  பளபளப்பாகும்.  முகம் குளிர்ச்சியாகும். 

வெயில் காலங்களில்  அதிக அளவில், கெட்டியாக பவுடர்  மற்றும் மேக்கப் போட வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com