புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆறு மாதம் ... ஆறு சிகரம்

இளம் தலைமுறையினர்,  நடுத்தர வயதினர்  மட்டுமே மலைச் சிகரங்கள்  ஏறி சாதனை புரிவார்கள்.

News image
Updated On :24 நவம்பர் 2021, 12:30 am

DIN

இளம் தலைமுறையினர்,  நடுத்தர வயதினர்  மட்டுமே மலைச் சிகரங்கள்  ஏறி சாதனை புரிவார்கள்.  ஆனால், 13  வயதில் சிறுமி  முர்கி புலக்கிதா ஹஸ்வி ஆப்பிரிக்கா கண்டத்தில் தான்சானியா  நாட்டில் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் உயரத்தில் இருக்கும் கிளிமஞ்சாரோ மலையின் உச்சிக்குச் சென்று வந்திருக்கிறார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.

கிளிமஞ்சாரோ சிகரத்திற்கு சென்று வந்த கையுடன்,  "2024-ஆண்டுக்குள் உலகின் உயரமான மலைச் சிகரங்களில் ஆறு சிகரங்களில் வெற்றிகரமாக  ஏறித்  திரும்புவதுதான் எனது லட்சியம்'  என்கிறார் முர்கி புலக்கிதா ஹஸ்வி.

"" சென்ற ஏப்ரல் மாதம்  எவரெஸ்ட்  சிகரத்தின் அடியில் இருக்கும்  முகாமிற்குச் சென்று வந்தேன். அதன் பிறகு  கிளிமஞ்சாரோ மலையில் ஏற  பயிற்சியில் ஈடுபட்டேன். 2024-க்குள் மீதமுள்ள உலகின் உயரமான ஆறு  மலைச் சிகரங்களில் எனது காலடி பதித்துத் திரும்ப வேண்டும். இதுதான் எனது லட்சியம்'' என்கிறார் முர்கி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.