பெண்கள் தங்களது மாதவிலக்கு நாள்களில் கோதுமைக் கஞ்சி சமைத்து உட்கொண்டால், மாதவிலக்கு தடையின்றி நடைபெறும்.
துவையலுக்கு அரைக்கும்போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைத்து உண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும்.
துளசி இலை, வேப்பிலை இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப் பரு மறையும்.
நான்கு வெற்றியையுடன் மூன்று மிளகைச் சேர்த்து மென்று விழுங்கினால், நீர்க்கோவை, தலைப்பாரம் ஆகிய நோய்கள் குணமாகும்.