குறள் பாட்டு: ஒப்புரவு அறிதல்

ஊருணியில் நீர் நிறைந்தால்ஊருக்கெல்லாம் பயன்படும்
குறள் பாட்டு: ஒப்புரவு அறிதல்

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் 
பேரறிவாளன் திரு.
                                    - திருக்குறள்
ஊருணியில் நீர் நிறைந்தால்
ஊருக்கெல்லாம் பயன்படும்
ஊருணி நீர் போல் பயன்பட
உள்ளம் விரும்ப வேண்டும்

பயன் செய்ய நினைக்கும் நல்லவர்
செல்வம் பலருக்கும் பயன்படும்
பயன் செய்து வாழ்வதே செல்வத்தைப்
பயன்படுத்தும் முறையாகும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com