குறள் பாட்டு: குடிமை

கோடி கோடியாகவேபணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும்
குறள் பாட்டு: குடிமை

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
                                               -திருக்குறள்
கோடி கோடியாகவே
பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும்
நல்ல குடியில் பிறந்தவர்கள்
இழிசெயல் செய்ய மாட்டார்கள்.

கோடி கோடியாகவே
பொருளைக் கட்டிக்கொடுத்தாலும்
குடும்பப் பெருமை காப்பவர்
ஆசைக்கு அடிமை ஆகமாட்டார்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com