தள்ளாதவன்!

கி.வா.ஜ. வைச் சந்தித்துப் பேசி விட்டு விடைபெற்ற வள்ளியப்பா வாசலிலிருந்த டாக்ஸியில் ஏறினார். டாக்ஸி ஸ்டார்ட் ஆகவில்லை....மக்கர் செய்தது!
தள்ளாதவன்!

கி.வா.ஜ. வைச் சந்தித்துப் பேசி விட்டு விடைபெற்ற வள்ளியப்பா வாசலிலிருந்த டாக்ஸியில் ஏறினார். டாக்ஸி ஸ்டார்ட் ஆகவில்லை....மக்கர் செய்தது! வழியனுப்ப வந்த கி.வா.ஜ, ""நான் தள்ளிவிடட்டுமா?'' என்று கேட்டார். அதற்கு வள்ளியப்பா, ""வேண்டாங்க....இந்த வயசுலே உங்களுக்கு எதுக்கு சிரமம்?'' என்று கூறினார். அதற்கு கி.வா.ஜ, ""என்ன சார் நான் தள்ளாதவனா?'' என்று கேட்க அங்கு சிரிப்பலை மோதியது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com