மடியின்மை

படியுடையார் பற்று அமைந்தக் கண்ணும்  மடியுடையார்மாண்பயன் எய்தல் அரிது
மடியின்மை

பொருட்பால்   -   அதிகாரம் 61   - பாடல் 6


படியுடையார் பற்று அமைந்தக் கண்ணும்  மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது

- திருக்குறள்


குறள் பாட்டு

கைகொடுத்து உயர்த்திடும் 
அரச உதவி கிடைத்தாலும் 
சோம்பல் கொண்டிருப்பவர்
நன்மை அடைய மாட்டார்கள்

அரசு உதவி செய்தாலும்
முயற்சி செய்யா மனிதர்கள் 
பயன் பெறவே மாட்டார்கள் 
பாரமாக வாழ்வார்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com