அவையறிதல்

 நெஞ்சில் துணிவு இல்லாதவர் வீரன் என்ற போர்வையில்
அவையறிதல்

பொருட்பால் - அதிகாரம் 73 - பாடல் 6
 வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
 நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
                                                                                            - திருக்குறள்
 நெஞ்சில் துணிவு இல்லாதவர்
 வீரன் என்ற போர்வையில்
 வாளைக் கையில் வைத்துக் கொண்டு
 வாழ்ந்து பயனில்லையே
 
 நுண்ணறிவு படைத்தவர்கள்
 நிறைந்திருக்கும் சபையிலே
 பேச அச்சம் கொள்பவர்
 நூல்கள் கற்றுப் பயனில்லை.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com