குறள் பாட்டு: இனியவை கூறல்

நயன் ஈன்று நன்றி  பயக்கும் பயன் ஈன்று பண்பின் தலைபிரியாச் சொல்.
குறள் பாட்டு: இனியவை கூறல்

அறத்துப்பால்   -   அதிகாரம்  10  -   பாடல்  7


நயன் ஈன்று நன்றி  பயக்கும் பயன் ஈன்று 
பண்பின் தலைபிரியாச் சொல்.


- திருக்குறள்


பயன் உள்ள சொற்களை 
பண்பு அழியாச் சொற்களை 
வளமையாகப் பேசினால் 
நல்ல வாழ்வு கூடுமே

நல்லவற்றைப் பேசினால் 
பிறர்க்கு நன்மை ஆகிடும்
அதற்கு நன்றியாகவே 
நமக்கு நன்மை சேர்ந்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com