ஸ்பகைவன் படுக்கையிலிருக்கும்போது விசாரிப்பதும், எதிரி வீட்டிற்கு வரும்போது உபசரிப்பதும் உயர்ந்த பண்புகளாம்!
- இறையன்பு
ஸ்தன்னைவிட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.
- புத்தர்.
ஸ்வாய்ப்பு வரும் என்று காத்திருக்க வேண்டாம். வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள். வெற்றியை ஈட்டுங்கள்.
- பெர்னார்ட் ஷா
ஸ்பயமே உண்மைக்குப் பகை.
- ராஜாஜி
ஸ்நம்மிடமுள்ள குறைகளை நீக்கிக்கொள்வதே நமக்கு ஏற்படக்கூடிய அதிர்ஷ்டமாகும்.
- கதே.
ஸ்உண்மையை நேசி! பிழையை மன்னித்து விடு.
- வால்டேர்.
ஸ்தன் கையே தனக்கு உதவி என்பவர்க்குத்தான் கடவுளும் உதவுகிறார்.
- ஃபிராங்ளின்.
ஸ்மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகும்! துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் அது பாதியாகும்!
- இந்தியப் பொன்மொழி.
பணிவும் இன்சொல்லும் உயர்ந்தோர்க்கு இரு கண்கள்!
- இந்தியப் பொன்மொழி.