தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களும் அவர்கள் பிறந்த
ஊர்களும் இடம் மாறி உள்ளன.
சரியாகப் பொருத்துங்கள்
பார்க்கலாம்...
1. வேலு நாச்சியார் - செங்கோட்டை
2. மருது பாண்டியர் - எட்டையாபுரம்
3. தீரன் சின்னமலை - திருப்பூர்
4. சுப்பிரமணிய சிவா - ஓட்டப்பிடாரம்
5. குமரன் - ஈரோடு
6. வாஞ்சிநாதன் - ராமநாதபுரம்
7. வ.உ.சிதம்பரம் பிள்ளை - வத்தலகுண்டு
8. மகாகவி பாரதியார் - சிவகங்கை
விடை
1. ராமநாதபுரம்
2. சிவகங்கை
3. ஈரோடு
4. வத்தலகுண்டு
5. திருப்பூர்
6. செங்கோட்டை
7. ஓட்டப்பிடாரம்
8. எட்டையாபுரம்