தீவினையெச்சம்

 எத்தனை பகை இருந்தாலும் எந்தத் தொல்லையும் இல்லாமல்
தீவினையெச்சம்

 அறத்துப்பால் - அதிகாரம் 21 - பாடல் 7
 எனைப் பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
 வீயாது பின் சென்று அடும்.
                                                                                               - திருக்குறள்
 எத்தனை பகை இருந்தாலும்
 எந்தத் தொல்லையும் இல்லாமல்
 உய்ந்து வாழ வழியுண்டு
 பகையை நட்பாய் மாற்றலாம்
 
 தீய வினைகள் செய்வதால்
 தீய பயன்கள் விளைந்திடும்
 வினையின் பயன் நீங்காமல்
 பின் தொடர்ந்து வருத்திடும்.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com