வெருவந்த செய்யாமை

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்.
வெருவந்த செய்யாமை

பொருட்பால்   -   அதிகாரம்  57   -   பாடல்  7

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் 
அடுமுரண் தேய்க்கும் அரம்.

- திருக்குறள்


கடுமையான சொற்களை
மன்னன் பேசக்கூடாது
கையை மீறிய தண்டனை 
மன்னன் வழங்கக் கூடாது

இந்த இரண்டும் அரசனின் 
வெற்றியின் சக்தியைக் கரைத்திடும்
அறத்தை மீறி ஆட்சி செய்தால் 
அரம் போல் அறம் தேய்த்திடும்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com