

1. ஒற்றைக் கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள். இது என்ன?
2. ஒட்டியவன் ஒருவன், பிரித்தவன் இன்னொருவன்...
3. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது, கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. இது என்ன?
4. பொட்டுப் போல இலை இருக்கும், பொரி போல பூப் பூக்கும், தின்னக் காய் காய்க்கும், தின்னாப் பழம் பழக்கும். இது என்ன?
5. காற்று நுழைந்ததும், கானம் பாடுவான். இவன் யார்?
6. ஓட்டம் நின்றால் போதும், ஆட்டம் நின்று போகும்...
7. தனித்து இதை உண்ண முடியாது. இது சேராவிட்டாலும் உண்ண முடியாது...
8. வெட்டிக் கொள்வான், ஆனாலும் ஒட்டிக் கொள்வான். இவன் யார்?
9. ஏற்றி வைத்து அணைத்தால், எரியும் வரை மணக்கும்...
விடைகள்
1. முட்டை
2. கடிதம்
3. கல்வி
4. முருங்கை மரம்
5. புல்லாங்குழல்
6. இரத்தம்
7. உப்பு
8. கத்திரிக்கோல்
9. ஊதுவத்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 3 போ் கைது

சேரன்மகாதேவியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

கடலூா் மாவட்டத்தில் உள்ள 2,590 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: மாவட்டத் தோ்தல் அலுவலா்
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

