பகை மாட்சி

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை.
பகை மாட்சி

பொருட்பால்   -   அதிகாரம்  87   -   பாடல்  7


கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து 
மாணாத செய்வான் பகை.


- திருக்குறள்


உன்னுடன் நெருங்கியிருந்து 
உன்னுடன் உறவாடிப் பேசி
உனக்கு விருப்பம் இல்லாததைச் 
செய்பவனை விட்டு விலகிவிடு

இப்படிப்பட்ட உறவு 
தேவையில்லை என்று 
பொருளைக் கொடுத்துக் கூட 
பிரிந்து வாழ்வது நல்லது.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com