செய்ந்நன்றி அறிதல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
செய்ந்நன்றி அறிதல்


அறத்துப்பால்   -   அதிகாரம்  11  -   பாடல்  8


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று.


- திருக்குறள்


ஒருவர் நமக்கு முன்னாளில் 
செய்த உதவி தன்னை 
என்றும் மறக்க வேண்டாம்
நெஞ்சில் வளர்த்துக் கொள்வோம்

நன்மையில்லாச் செயலொன்றை 
தவறி அவர் செய்தாலும் 
நன்றி மறப்பது நன்றல்ல
தவறை மறப்பது நன்றாகும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com