கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

கம...கம..!

வாழைப்பழங்கள் ஆப்பிள்கள் போன்றவற்றை புரூட்சாலட்டிற்கு வெட்டி வைக்கும்போது அந்தத் துண்டுகளை எலுமிச்சம் பழச்சாற்றில் புரட்டி எடுத்து வைத்தால் நிறம் மாறாது. உருளை, வெங்காயச் சூப்கள் செய்யும்போது சிறிதளவு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:46 am IST

வாழைப்பழங்கள் ஆப்பிள்கள் போன்றவற்றை புரூட்சாலட்டிற்கு வெட்டி வைக்கும்போது அந்தத் துண்டுகளை எலுமிச்சம் பழச்சாற்றில் புரட்டி எடுத்து வைத்தால் நிறம் மாறாது.

உருளை, வெங்காயச் சூப்கள் செய்யும்போது சிறிதளவு சீஸ் சேர்த்தால் சூப் சுவையுடன் இருக்கும்.

வெந்தயக் குழம்பு கொதிக்கும்போது இரண்டு அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிப் போட்டு குழம்பை இறக்குங்கள்.  வாசம் கும்மென்றிருக்கும்.

தேங்காயைப் பல் பல்லாகக் கீறி தயிரில் போட்டு வைத்தால் இரண்டு நாள்கள் தயிர் கெட்டுப் போகாது.

கீரைகளை வாடிப் போகும் முன்பு உபயோகித்துவிட வேண்டும். காகிதத்தை நீரில் நனைத்து அதற்குள் கீரையைச் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.