உத்தமன் யார்?

* வயதான காலத்தில் தன்னை வைத்துக் காப்பாற்ற மகன் இல்லையே என்று ஏங்குபவன் அதமன் * தான் இறந்த பிறகு தனக்குக் கருமம் செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் மத்திமன் * தான் இறந்த பிறகு தான் செய்த தர்மங்களைத் த
உத்தமன் யார்?
Updated on
1 min read

* வயதான காலத்தில் தன்னை வைத்துக் காப்பாற்ற மகன் இல்லையே என்று ஏங்குபவன் அதமன்

* தான் இறந்த பிறகு தனக்குக் கருமம் செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் மத்திமன்

* தான் இறந்த பிறகு தான் செய்த தர்மங்களைத் தொடர்ந்து செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன்தான் உத்தமன்

-வாரியார் கூறியது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com