

அறுகம் புல்லை தண்ணீரில் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.
அறுகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.
அறுகம் வேரை பசும்பாலில் அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி குணமாகும்.
அறுகம்வேரை அரைத்து பசுவின் பாலில் கலந்து அருந்தி வந்தால் உடல் தேறி பலம் பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.