குழந்தை வரம்!

தமிழகப் பெண்கள் குழந்தை வரம் வேண்டி அரச மரத்தை சுற்றி வருவது போல் மேற்கு ஆப்பிரிக்க பெண்கள் பனை மரத்தை சுற்றி வந்து குழந்தை வரம் வேண்டுகின்றனர்.
Updated on
1 min read


தமிழகப் பெண்கள் குழந்தை வரம் வேண்டி அரச மரத்தை சுற்றி வருவது போல் மேற்கு ஆப்பிரிக்க பெண்கள் பனை மரத்தை சுற்றி வந்து குழந்தை வரம் வேண்டுகின்றனர்.

-போளூர் ரகுபதி


பிறந்த குழந்தைக்கு கருப்பு-வெள்ளை நிறங்கள் தவிர வேறு நிறங்கள் தெரியாது.

மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணர முடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்வது மூளையே.

-பரத், சிதம்பரம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com