தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

த்ரில்லர் கதை மன்னன்

"தொந்தரவு செய்யாமல் இருக்க தாயார்தான் மகனுக்கு, ஏதாவது எழுது என, கோடுபோட்ட நோட்டில் ஒன்றைக் கொடுக்க..

News image
Updated On :23 ஆகஸ்ட் 2020, 12:30 am

ஆர். ஆர்.


"தொந்தரவு செய்யாமல் இருக்க தாயார்தான் மகனுக்கு, ஏதாவது எழுது என, கோடுபோட்ட நோட்டில் ஒன்றைக் கொடுக்க.. அப்போது எழுத ஆரம்பித்தேன். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன்' என்கிறார் த்ரில்லர் கதை மன்னன் சட்டம்படித்து கடைசியில் எழுத்தை தேர்ந்தெடுத்தவர்.

பெரியவர்களுக்கு 45 நாவல்களும் சிறுவர்களுக்கு 7 சிறுகதைகளும் எழுதியுள்ளார். அவற்றில் சில சினிமாக்களாகவும்.. தொலைக்காட்சி தொடர்களாகவும் வந்து கலக்கியதும் உண்டு.

மொத்தத்தில் இதுவரை இவருடைய புத்தகங்கள் 150 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளன.

அது மட்டுமல்ல 45 மொழிகளில் 78 நாடுகளில் வெளியாகியுள்ளன.

இவரும் , இவரது மனைவியும் இணைந்து, "wishing you well foundation' என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். படிப்பு அறிவு குறைபாடு உள்ளவர்கள் படிக்கத் தூண்டும் விதமாக மெதுவாக படித்து பலன்பெற 1 மில்லியன் புத்தகங்களை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.