கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கல்லூரியும் பெயரும்..!

மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி, ஆரம்பத்தில் நெல்லை இந்துக் கல்லூரி என்று திருநெல்வேலி வீரராகபுரத்தில் 1929-இல் இயங்கியது.

News image
Updated On :12 மார்ச் 2023, 12:30 am

எஸ். வெட்கட்ராமன்


மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி, ஆரம்பத்தில் நெல்லை இந்துக் கல்லூரி என்று திருநெல்வேலி வீரராகபுரத்தில் 1929-இல் இயங்கியது.

கல்லூரி முதல்வராக அலெக்சாண்டர் ஞானமுத்து பணியாற்றியபோது, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், மதுரை திரவியம் பிள்ளையை அணுகினார்.

உடனே ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து, கல்லூரி இயங்க உதவினார்.  அவரது கொடைத் தன்மைக்காக, கல்லூரியின் பெயர் "மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி' என்று பெயர் மாற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.