ஞாபக மறதி..!

பிரபல கதாசிரியர் ஜாவர் சீதாராமனுக்கு ஞாபக மறதி அதிகம்.  ஒருமுறை அவர் தனது இரு கால்களிலும் இருவிதமான செருப்புகளை மாட்டிக் கொண்டு வந்தார். 
ஞாபக மறதி..!
Published on
Updated on
1 min read

பிரபல கதாசிரியர் ஜாவர் சீதாராமனுக்கு ஞாபக மறதி அதிகம்.  ஒருமுறை அவர் தனது இரு கால்களிலும் இருவிதமான செருப்புகளை மாட்டிக் கொண்டு வந்தார். 
அதைக் கவனித்த ஏ.வி.எம்.சரவணன் இதை கேட்டார். இதற்கு ஜாவர் சீதாராமன் சிரித்துகொண்டே சமாளித்தார். 
"இரண்டும் என்னுடையதுதான் சார்'' என்றார். 
-அண்ணா அன்பழகன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com