காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கின்னஸ் சாதனை...

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். சியாம் குமார் , 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து "ஸ்கை டைவிங்' மூலம் அண்மையில் குதித்து உலகச் சாதனையைப் படைத்துள்ளார்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2024, 6:30 pm

ராஜி ராதா பெங்களூர். எஸ்.பக்கிரிசாமி

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். சியாம் குமார் , 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து "ஸ்கை டைவிங்' மூலம் அண்மையில் குதித்து உலகச் சாதனையைப் படைத்துள்ளார்.

வான்குடையில் பறக்கும் இவருக்கு ஒரு கால் செயற்கையாகும். செயற்கைக் காலுடன் செய்ததே இந்தச் சாதனை.

அடுத்து 42 ஆயிரம் அடி உயரத்தில் ஸ்கை டைவிங் செய்ய உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.