'தமிழ்த் தாய் கண்டெடுத்த அக்கினிக் குஞ்சு'
தமிழ்த் தாய் கண்டெடுத்த அக்கினிக் குஞ்சு மகாகவி பாரதியார் மதுரையில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், 1904-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய பதிவுகள் இந்தப் பள்ளியில் இன்றளவும் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகின்றன.













