அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பாயும் நதி ஒன்றின் நிறம் அடர் பச்சையாக அண்மையில் மாறியுள்ளது. கடலின் நிறம் மாறுவது போல் நதி நீரின் நிறம் மாறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவகை பாசியால் அந்த நதி ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளது. அதன் காரணமாக நதியின் நீர் அடர் பச்சை நிறத்துக்கு மாறிவிட்டிருக்கிறது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் சொல்கிறது. அதனால் மக்கள் நதியில் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது: வீரேந்திர சச்தேவா

லஷ்கா்-ஏ-தொய்பா முக்கியப் புள்ளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 9 சுரங்கத் தொழிலாளா்கள் கொலை

கங்கை நதியில் மாசுபாடு குறைந்து வருகிறது: மத்திய அரசு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

