மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வெற்றியின் பின்னணியில்..

பல மொழிப் பாடகி ஷ்ரேயா கோஷல் அகில இந்திய அளவில் புகழ் பெற்றவர். இவரது வெற்றியின் பின்னணியில் கணவர் ஷிலாத்தியா முகோபாத்யாயா இருக்கிறார்.

News image

Picasa

Updated On :13 ஜூலை 2024, 6:50 pm

பல மொழிப் பாடகி ஷ்ரேயா கோஷல் அகில இந்திய அளவில் புகழ் பெற்றவர். இவரது வெற்றியின் பின்னணியில் கணவர் ஷிலாத்தியா முகோபாத்யாயா இருக்கிறார்.

நாற்பது வயதாகும் ஸ்ரேயா கோஷலின் சொத்தின் மதிப்பு சுமார் ரூ.240 கோடிகள். கணவர் ஷிலாத்தியா முகோபாத்யாயா 'ட்ரு காலர்'

நிறுவனத்தின் சர்வதேசப் பிரிவின் இணைத் தலைவராகப் பணிபுரிகிறார். 'ட்ரு காலர்' நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மட்டும் சுமார் ரூ.1,406 கோடிகள் ஆகும். நிறுவனத்தின் மொத்த

விற்பனை வருவாயில் முக்கால் பங்கு வருமானம் இந்தியாவிலிருந்து கிடைக்கிறது.

ஸ்ரேயாவும் ஷிலாதித்யாவும் குழந்தை பருவத்திலிருந்தே அறிமுகமானவர்கள். பெரியவர்களானதும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2015-இல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2021-இல் ஆண் குழந்தை பிறந்தது. ஷிலாதித்யா முகோபாத்யாயா இரண்டு'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு உரிமையாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.