கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மகாபாரதம் உணர்த்தும் சாராம்சம்..!

ஐந்து லட்சம் வரிகளைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக அறியுங்கள்.

News image

மகாபாரதம்

Updated On :7 செப்டம்பர் 2024, 6:30 pm

ஐந்து லட்சம் வரிகளைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக அறியுங்கள்.

 உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள், ஆசைகளைச் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகி விடுவீர்கள்- கௌரவர்கள்.

 நீங்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அநீதியை ஆதரித்தால் உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள் ஆசிகள்.. போன்றவை பயனற்றதாகிவிடும்- கர்ணன்.

 செல்வம், அதிகாரம், தவறு செய்பவர்களின் ஆதரவைத் தவறாமல் பயன்படுத்துவது இறுதியில் முழு அழிவுக்கு இட்டுச் செல்கிறது- துரியோதனன்.

 அநியாயக்காரர்களிடம் சரணடைய வேண்டும் என்பது போன்ற வாக்குறதிகளை ஒருபோதும் கொடுக்காதீர்கள்- பீஷ்மர்.

 சுயபலம், செல்வம், பெருமை, அறிவு, பற்றுதல் அல்லது காமம் ஆகியவற்றால் குருடனாக இருப்பவர் என்று பொருள்படும் ஒரு குருடனின் அதிகாரத்தில் கடிவாளத்தை ஒருபோதும் ஒப்படைக்காதீர்கள். அது அழிவுக்கு வழிவகுக்கும்- திருதராஷ்டிரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.