தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மகாபாரதம் உணர்த்தும் சாராம்சம்..!

ஐந்து லட்சம் வரிகளைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக அறியுங்கள்.

News image

மகாபாரதம்

Updated On :8 செப்டம்பர் 2024, 12:00 am IST

ஐந்து லட்சம் வரிகளைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக அறியுங்கள்.

 உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள், ஆசைகளைச் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகி விடுவீர்கள்- கௌரவர்கள்.

 நீங்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அநீதியை ஆதரித்தால் உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள் ஆசிகள்.. போன்றவை பயனற்றதாகிவிடும்- கர்ணன்.

 செல்வம், அதிகாரம், தவறு செய்பவர்களின் ஆதரவைத் தவறாமல் பயன்படுத்துவது இறுதியில் முழு அழிவுக்கு இட்டுச் செல்கிறது- துரியோதனன்.

 அநியாயக்காரர்களிடம் சரணடைய வேண்டும் என்பது போன்ற வாக்குறதிகளை ஒருபோதும் கொடுக்காதீர்கள்- பீஷ்மர்.

 சுயபலம், செல்வம், பெருமை, அறிவு, பற்றுதல் அல்லது காமம் ஆகியவற்றால் குருடனாக இருப்பவர் என்று பொருள்படும் ஒரு குருடனின் அதிகாரத்தில் கடிவாளத்தை ஒருபோதும் ஒப்படைக்காதீர்கள். அது அழிவுக்கு வழிவகுக்கும்- திருதராஷ்டிரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.