பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பெரிய குடியில் பிறந்தவரும் சிறியவரும் இனமாக வாழ்வு
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பெரிய குடிப் பிறந்தாரும் தமக்குச்

சிறியார் இனமா ஒழுகல் } வெறி இலை

வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய் } அஃது அன்றோ,

பூவொடு நார் இயைக்குமாறு. (பாடல்: 356)

இலைபோன்று விரிந்த வேல் போன்று கூரிய கண்ணை உடையவளே! பெரிய குடியில் பிறந்தோர் சிறிய குடியில் பிறந்தாரோடு இணைந்து இனமாக இணங்கி வாழ்தல் பூ மாலை தொடுக்கும் நாரோடு சேர்ந்து கொண்டது போல் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com