பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

செயல் வேண்டா நல்லவை செய்விக்கும், தீய

செய வேண்டி நிற்பின், விலக்கும், இகல் வேந்தன்-

தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்-

முன் இன்னா, மூத்தார் வாய்ச் சொல். (பாடல்: 357)

அறிவிலும், அனுபவத்திலும், வயதிலும் மூத்த அறிஞர் அரசனிடம் சொல்லும் அறிவுரைகள் செய்ய வேண்டாதனவற்றைத் தடுக்கும். நல்லன செய்வதைப் பெருக்கும். தீயன செய்ய

இருப்பதைத் தடுக்கும். அரசன் வருத்தம் உறுவான் ஆயின், முதலில் சொல்லும் போது துன்பம் அளிப்பதாக இருக்கும். முடிவில் இன்பம் அளிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com