வீண்பயம் நீங்கும்! வில்வாக்கம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
கயிலாயத்தில் சிவபெருமானின் திருமணக் கோலம் காண உலகமே கூடிவிட்டது. அந்நேரம் அகத்தியரை தென் திசைக்கு அனுப்பி வைத்த பரமன், அவருக்கு தன் திருமணக் கோலத்தை தென்னகத்தே காட்டிக் கொடுப்பதாகக் கூறினார். அதன்படி








