குரு பரிகாரத்துக்கு... சென்னை, பாடி - திருவதாயம் திருவல்லீஸ்வரர் கோயில்
வேதம் அறிந்தவர், ஞானம் நிறைந்தவர், தன் பார்வையினால் மங்களத்தைத் தருபவர் என்றெல்லாம் போற்றப்படும் குரு பகவானுக்கு ஒரு சிக்கல் வந்தது. சகோதரர் மகரிஷி உதத்தியர் என்பவரின் மனைவி யை தாய் போல் கருதி வணங்கி








