தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள முருகன் கோயிலில் 108 கல்தூண்களில் ராமர், கருடாழ்வார், அனுமன் உருவங்கள் பொறிக்கப்பட்ட தூண்கள் உள்ளன. இது சைவ, வைணவ ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.